மனித உரிமைப் போராளி ஸ்டேன்சாமி அவர்களின் படுகொலையைக் கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக மதுரை மண்டல செயலாளர் தோழர் மெய்யப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார் .…

 தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு போராட்டத்தில் இணைந்து அனைத்து இயக்கத்தினரும் அணிதிரண்டு போராடுவோம். அழைக்கிறது… தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 03-04-2018

தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பில், மக்களுக்கு கேடு விளைவிக்கும் (தூத்துக்குடி) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூர் இராம் நகரில் இன்று  மாலை 4.55 மணிக்கு (01-04-2018)…

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம் ——————————————————– ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று தமிழ்நாடு முழுக்க “ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு ” என்று கடுமையாக நடந்து…