விரைவில்… 7 தமிழர் விடுதலைக்கு எழுக தமிழகமே ! 360 கிலோ மீட்டர் தூரம் 15 நாள் பயணம் 10 பொதுக்கூட்டம் 100 தெருமுனை கூட்டம் ஓசூர் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை தமிழ்த்…
பெண் தோழர்கள் மீதான தாக்குதலை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.………………………………………………………. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் சென்னை கோட்டையை நோக்கி போதைக்கு எதிராக வன்முறைக்கு எதிராக 400 கி.மீ…
கொரோனா ஊரடங்கைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களின் பாடச் சுமை 30 விழுக்காடு குறைக்கப்படும் என்று ஜூலை 7 ஆம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, 10 ஆம்…
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் பங்கு கொள்கிறது அன்பார்ந்த தோழர்களே தமிழ் நாட்டை காக்கும் இணையவழி போரில் பங்கெடுப்போம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020ஜ கைவிடக்கோரிதேசியளவில் பல்வேறு இயக்கங்கள் ஒருங்கிணைக்கும் டிவிட்டர் பரப்புரை…
குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி கடந்த 81 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி பள்ளியை மூட பள்ளி நிர்வாகமும் மாவட்டக்கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பும் செய்துள்ளனர். ஆனால்…
மக்கள் விரோத மூன்று வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெறு. வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடு ! அனைத்து…
வேளாண் சட்டத்திற்கு எதிராக டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும் ,தடியடி நடத்தியும் வன்முறையை கட்டவிழ்த்து விடும் மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும். தமிழ்த்…
17.05.2021 அன்று நடைபெற்ற தமிழ்த் தேசக் குடியரசு இயக்க நடுவக் குழுவில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் மதுரை மண்டலச் செயலாளராக தோழர்.மெய்யப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். சாதி ஒழிப்புக் களத்திலும் தமிழ்த் தேச விடுதலை களத்திலும்…
காவல்துறை அனுமதி மறுப்பு நாளை மாலை ஓசூர் ராம்நகரில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் சார்பாக 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு . நீதிமன்றம் சென்று அதே…