குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை தமிழர்கள் வீதிக்கு வந்து கொளுத்த வேண்டும்…………………………………………………………இந்திய அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கிற வகையில் குடியுரிமை திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஆர்ப்பாட்டம் நடத்த அரசு தரப்பு எதிர்ப்பு விசாரணை ஒத்திவைப்பு…………………………………………………ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக கடந்த 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் நகர…

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டதற்காக தோழர்கள் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், அரங்க குணசேகரன் மீது வழக்குபதிவு செய்துள்ள தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்02-03-2020

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அதை கட்டுப்படுத்த ஈரான் நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அங்குள்ள சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக 70 ஆயிரம்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் தொடர்ச்சியாக, 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு…

சுற்றுச்சூழல் பொறுப்பு நிதி வழங்குவதிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ளதைத் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு திட்டத்தைத் தொடரும்போது அந்தப் பகுதியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அரசுக்கு…

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை…

கொரானா பரவல் குறைந்து வருவதைக் காரணம் காட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் கடந்த 4…

புகழ் வணக்கம் தமிழகத்தின் முன்னோடி வரலாற்று ஆய்வாளர் அய்யா திரு பெ.சு.மணி அவர்களுக்கு புகழ் வணக்கம். அவரது இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆய்வு நூல் ஆகச்சிறந்த அருமையான நூல். 80க்கும் மேற்பட்ட…

புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம். இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிராக ஒன்று படுவோம். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 14.04.2021