மார்ச்-8 உலக மகளிர் நாள் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தங்கள் உரிமைகளுக்காகப் பெண்கள் போராடத் தொடங்கினர். 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் கடந்த 1.11.2017-ல் நடைபெற்ற மொழிவழி நாள் கூட்டத்தில், தமிழர்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பேசிய தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலர் தோழர். தமிழ்நேயன்…
தமிழகத்தின் உரிமை போராட்டங்களிலும் சாதி ஒழிப்புக் களத்திலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும்தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் மூத்த தோழர் அரங்க.குணசேகரன் அவர்களுக்கு அலைபேசி வழியாக கொலை மிரட்டல் விடுத்த அரம்பர்களை…
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மாவட்டச் செயலாளராக தோழர் இரவி அவர்கள் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மண்டலச் செயலாளர் தோழர் கரு.தமிழரசன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். சாதி ஒழிப்புப் போராட்ட களத்திலும் தமிழ்த்…
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசாணை வழிகாட்டல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய அரசு ஆடு மாடுகளை போல் குப்பை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்லவது சாதிகளின் உச்சமே…! அதனால் தான் இந்த தூய்மை தொழிலாளர்களின் மீதோ அவர்களின்…
ஐஐடி மாணவி பாத்திமா கொலைக்கு நீதி கோரியதற்காக, தோழர்கள் கண. குறிஞ்சி , நிலவன் நள்ளிரவில் கைது… தமிழக அரசே ! அடக்குமுறையைக் கைவிடு.தோழர்களை உடனே விடுதலை செய். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்…
மே 18 முள்ளிவாய்க்கால் தமிழீழ இனப்படுகொலையை நெஞ்சிலேந்துவோம். இனப்படுகொலை குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவோம். தமிழீழ மக்களுக்குத் துணை நிற்போம் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம். 9894835373 18.05.2021
புகழ் வணக்கம் கரிசல் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் ஐயா. கி.ரா, வயது மூப்பு காரணமாகத் தனது 99 வயதில் இயற்கை எய்தியுள்ளார். கரிசல் காட்டு மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் பதிவு செய்த தமிழ்…
அரக்கோணம் சாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் கலந்து கொண்டது. 15.04.2021
ஏழு தமிழர் விடுதலைக்கு எழுக தமிழகமே ! டிசம்பர்- 10 முதல் 24 வரை நடைபெறவிருக்கிற மிதிவண்டிப் பேரணி அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர். வேல்முருகன் அவர்களிடம் வழங்கினோம். டிச-11 இல்…