அன்பார்ந்த தோழர்களே ஏழு தமிழர் விடுதலைக்கு எழுக தமிழகமே என்கிற முழக்கத்தோடு வருகிற மார்ச் 23 தொடங்கி ஏப்ரல் – 6 வரை ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மிதிவண்டிப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.…

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த 10 நாட்களாக கடுமையான மோதல் நடந்து வருகிறது. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த மோதல் தீவிரமாகி…

புகழ் வணக்கம் தமிழ்த்தேசியப் பாவலர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாளில்  “விடுதலை வேண்டும் அது முதல் வேலை வேற எந்த வேலையும் செய்யலாம் நாளை” என்ற பாவலரேறு வரிகளுக்கு ஏற்ப  தமிழ்த்தேசிய விடுதலைக்கும்…

புகழ் வணக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் அவர்கள் அரணையூரில் சற்றுமுன் இயற்கை எய்தினார். அய்யா அவர்களுக்கு தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக புகழ் வணக்கத்தை…