ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் எனும் அமைப்பை கட்டி, தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக களம் கண்ட சமூக நீதிப் போராளி. சாதிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பது, தீண்டாமைக்கு எதிராக போராடுவது, நாடகத்தின்…

 செப்டம்பர் – 01 – 2017 – ஆம் ஆண்டு தான் விரும்பிய மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று அனைவராலும் கூறப்பட்டது. அனிதாவின் மரணத்திற்கு ஒன்றிய அரசும்,…

இந்திய அரசு குறிப்பாக மோடி  தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா தேசிய இனங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இயற்கை வளங்களை, கனிம வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறது.…

தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சிவ காளிதாசன் அவர்களுடைய தாயார் இன்று மதியம் 12 மணி அளவில் இயற்கை எய்தியுள்ளார். அம்மா அவர்களுக்கு புகழ் வணக்கத்தை தமிழ்த் தேசக் குடியரசு…

செவ்வணக்கம் ================================== ‘கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை” புத்தகத்தின் மூலம் எளிய முறையில் கம்யூனிச நூலை எழுதியவர், பத்திரிக்கையாளர். இடதுசாரி சிந்தனையாளர் தோழர் இரா.ஜவஹர் அவர்களுக்கு செவ்வணக்கம். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 9894835373 28.05.2021

அயோத்திதாசப் பண்டிதருக்குப் புகழ் வணக்கம் அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் அவரது நோக்கமான சாதி ஒழிப்பை முதன்மைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமையை வென்றெடுக்கவும் உறுதியேற்போம். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 9894835373 20.05.2021

புகழ் வணக்கம்  ================================== தமிழீழ இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தன்னுயிர் ஈந்த மாவீரன் முத்துகுமார் அவர்களின் தந்தை குமரேசன் அய்யா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். மாவீரனை தமிழ்ச் சமூகத்திற்கு…

வீரவணக்கம். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர்  தோழர் வே ஆனைமுத்து அவர்கள் தனது 96 ஆவது வயதில் சிந்தனையை நிறுத்திக்கொண்டார். இட ஒதுக்கீட்டுக்காக இந்தியா முழுவதும் அவர் ஆற்றிய பணி அளவிடற்கரியது. பெரியாரின்…

புகழ் வணக்கம் ……………. … …………….. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டவருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி, இன்று பிற்பகலில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.…

மார்ச்சு -14 உலகப் பாட்டாளி வர்க்கத்திற்குத் தத்துவ ஆயுதம் தந்த பேராசான் கார்ல்மார்க்ஸ் நினைவு நாள் உலகத்தைப் புரிந்து கொள்ள எல்லோரும் தத்துவம் வழங்கிய போது உலகத்தை மாற்றுவதற்கு தத்துவம் வழங்கியவர் இழப்பதற்கு அடிமைச்…