1956ல் மொழிவாரி மாநிலங்கள் அறிவிக்கப்பட்டு, ஆந்திரா பிரிந்துசென்றுவிட்ட நிலையில் பெரியார், ம.பொ.சி உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டும் கோரிக்கை மிகத் தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் எனும் பெயரை நீக்கி…

தமிழ்க் களஞ்சியம் என பெயர் சூட்டுக ! தமிழில் உள்ள சங்க இலக்கியத்தை தொகுத்து திராவிட களஞ்சியம் என்று பெயர் சூட்டுவது எல்லா வகையிலும் பொருத்தமற்றது. எனவே,தமிழக அரசு திராவிடக் களஞ்சியம் என்னும் பெயரைக்…

Justice_for_shabiya

September 9, 2021 0

27-08-2011 அன்று டெல்லியை சேர்ந்த சாபியா என்ற பெண் காவலரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு, 50 இடங்களுக்கு மேல் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். குடும்பத்தை…

விஷ்வ ஹிந்து பரிசத் என்ற பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் மத கலவரங்களை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தி வரும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, ரத யாத்திரைக்கு அனுமதி கூடாது , தடை விதிக்க…

சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் ஐயா இளங்குமரனார். திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இளங்குமரனார், திருநகரில்…

ராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசின் வேண்டுகோளை உள்துறை…

விஷ்வ ஹிந்து பரிசத் என்ற பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் மத கலவரங்களை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தி வரும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, ரத யாத்திரைக்கு அனுமதி கூடாது , தடை விதிக்க…

தமிழக அரசே பாதிக்கப்பட்ட அனைத்து மீனவக் குடும்பங்களுக்கும் உடனே நிவாரணம் வழங்கு ! கன்னியாகுமரி புயலில் பலியானவர்களில் உடல் கிடைத்த எட்டு நபர்களுக்கு மட்டுமே 20 லட்சம் நிவாரணம் கிடைத்துள்ளது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை.…

கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அப்படி நடந்து கொண்டிருந்த சமயத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தனியார் உளவு அமைப்பு நடத்தும் அமர் பிரசாத் ரெட்டி கமலையும், இரஜினியையும் பொன்னாருடன் தனித்தனியாகச்…

ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்துக்கு அரசு செலவில் ஆடம்பர வரவேற்பா? தமிழக முதல்வர் உடனே தலையிட்டு மதுரை உதவி ஆணையரின் அறிவிப்பைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக…