ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று தமிழ்நாடு முழுக்க “ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு ” என்று கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.…

காவிரி உரிமையில் இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து கிருட்டிணகிரி மாவட்ட தமிழகத் தொழிலாளர் முன்னனியின் சார்பாக ஒசூர் இராம் நகர் அண்ணாசிலை அருகில் இன்று மாலை 5:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது.ஆர்ப்பாட்டத்தை…

காவிரி நீர் உரிமையில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து ஈரோடையில் தமிழகத்தொழிலாளர் முன்னணி சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 20 – 02-2018

ஓசூரில் புதிய பண்பாட்டு முயற்சி இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் சார்பில் ,வள்ளுவர் நாளில் வள்ளுவர் வேடமிட்டு வீடு வீடாகச் சென்று குழந்தைகளிடம் “நான் திருவள்ளுவர் தாத்தா வந்திருக்கிறேன் உங்களுக்குத் தெரிந்த திருக்குறள் சொல்லுங்கள்” என்று…

தோழர்களுக்கு நன்றி ! பதிப்பகத்திற்கு சிறப்பான பெயர்களை முன்மொழியும்படி முகநூலில் கேட்டிருந்தோம். தோழர்களும் தங்களால் இயன்றளவு பெயர்களை முன்மொழிந்தனர். அவற்றுள் பெரும்பான்மைத் தோழர்களின் கருத்து ” செஞ்சோலை “செந்நிலா ” என்று தான் இருந்தது.…

டிசம்பர்-6. புரட்சியாளருக்கு வீரவணக்கம்! ஆதிக்க சாதி வெறித்தனத்தை வேரறுப்போம்! சாதிய சடங்குகளை சவக்குழிக்கு அனுப்புவோம்! தமிழக மக்களாய் ஒன்றிணைவோம்!. தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்

அஞ்சலி

July 7, 2021 0

தமிழ்த் தேசிய மொழி உரிமைப் போராளி பெரும் புலவர் கி.த. பச்சையப்பன்அவர்களுக்கு த.தே.கு. இ.பொதுச் செயலாளர் தோழர்.சிவ.செந்தமிழ்வாணன் புகழ் வணக்க உரை 22-09-2018