விஷ்வ ஹிந்து பரிசத் என்ற பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் மத கலவரங்களை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தி வரும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, ரத யாத்திரைக்கு அனுமதி கூடாது , தடை விதிக்க…
தமிழக அரசே பாதிக்கப்பட்ட அனைத்து மீனவக் குடும்பங்களுக்கும் உடனே நிவாரணம் வழங்கு ! கன்னியாகுமரி புயலில் பலியானவர்களில் உடல் கிடைத்த எட்டு நபர்களுக்கு மட்டுமே 20 லட்சம் நிவாரணம் கிடைத்துள்ளது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை.…
இனப்படுகொலையும் சாதிப் படுகொலையும் ஈழத்தமிழர் மீதான கருப்பு சூலை படுகொலை ஆரம்பமானது. ஈழத்தமிழர்கள் வீடுகளிலும், தெருக்களிலும், வண்டிகளிலும், வாகனங்களிலும், பணியிடங்களிலும், ஆலயங்களிலும் என எங்கும் படுகொலைக்கு உள்ளானதுடன் வீடுகள், சொத்துகள், கடைகள், தொழில் நிலையங்கள்…
தமிழக அரசே !அறிஞர் அண்ணா பிறந்த நாளில்ஏழு தமிழரை விடுதலை செய்க. நீண்ட காலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக…
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த 10 நாட்களாக கடுமையான மோதல் நடந்து வருகிறது. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த மோதல் தீவிரமாகி…
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மாவட்டச் செயலாளராக தோழர் இரவி அவர்கள் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மண்டலச் செயலாளர் தோழர் கரு.தமிழரசன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். சாதி ஒழிப்புப் போராட்ட களத்திலும் தமிழ்த்…
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசாணை வழிகாட்டல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய அரசு ஆடு மாடுகளை போல் குப்பை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்லவது சாதிகளின் உச்சமே…! அதனால் தான் இந்த தூய்மை தொழிலாளர்களின் மீதோ அவர்களின்…
கொரானா பரவல் குறைந்து வருவதைக் காரணம் காட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் கடந்த 4…
17.05.2021 அன்று நடைபெற்ற தமிழ்த் தேசக் குடியரசு இயக்க நடுவக் குழுவில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மண்டலச் செயலாளராக தோழர் கரு.தமிழரசன் நியமிக்கப்பட்டுள்ளார். சாதி ஒழிப்புக் களத்திலும் தமிழ்த் தேச விடுதலை…
17.05.2021 அன்று நடைபெற்ற தமிழ்த் தேசக் குடியரசு இயக்க நடுவக் குழுவில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் மதுரை மண்டலச் செயலாளராக தோழர்.மெய்யப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். சாதி ஒழிப்புக் களத்திலும் தமிழ்த் தேச விடுதலை களத்திலும்…